நல்லறங்களை நாடுவோம்

முன்னொரு காலத்தில் வசதி வாய்ப்பு நிறைந்த ஒருவர் கஷ்ட வாழ்க்கையில் இருப்போரின் கடன்களை தள்ளுபடி செய்து மன்னிப்பவராக இருந்து வந்தார். தம் மக்களையும் அவ்வாறு நடக்க வேண்டும் என்று ஏவிவந்தார். இதனைத் தவிர நல்லறங்களில் வேறு எதனையும் அவர் செய்திராத நிலையில் மரணித்து விட்டார். இவர் விஷயமாக இறைவன்(மலக்குகளிடம்) "இவரை விட மன்னிப்பதற்கு நானே மிக்க தகுதி வாய்ந்தவன். எனவே இவரை விட்டு விடுங்கள்" என்று கூறினான்.

நூல்: முஸ்லீம்

 



<< Home

This page is powered by Blogger. Isn't yours?