சிகையலங்காரம்
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழும் போது உங்களை (ஆடைகளால்) அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (7:31)
எனக்கு அடர்த்தியான நீண்ட முடி இருந்த, அதை அழகுபடுத்திக் கொள்ளுமாறும் அன்றாடம் தலைவாரிக் கொள்ளுமாறும் நபி(ஸல்) கட்டளையிட்டனர்.
அபூகதாதா(ரலி) நஸயீ
பரட்டைத் தலையுடன் ஒரு மனிதரை நபி(ஸல்) கண்டனர். இவருக்கு தனது தலைமுடியைப் படியச் செய்யும் பொருள் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
ஜாபிர்(ரலி) : நஸயீ
ஒரு சிறுவனின் தலைமுடி பாதி சிரைக்கப்பட்டும், பாதி சிரைக்கப்படாமலும் இருப்பதை நபி(ஸல்) கண்டனர். இதைத்தடை செய்த நபி(ஸல்) அவர்கள், முழுமையாகச் சிரையுங்கள்! அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்! என்று கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : முஸ்லீம்
ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும், வைக்கச் சொல்பவளையும் அல்லாஹ் சபித்ததாக நபி(ஸல்) அவர்க்ள கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லீம்
ஆண்களைப் போல் நடக்கும் பெண்களையும், பெண்களைப்போல் நடக்கும் ஆண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தனர்.
இப்னு உமர்(ரலி) : புகாரி
எனக்கு அடர்த்தியான நீண்ட முடி இருந்த, அதை அழகுபடுத்திக் கொள்ளுமாறும் அன்றாடம் தலைவாரிக் கொள்ளுமாறும் நபி(ஸல்) கட்டளையிட்டனர்.
அபூகதாதா(ரலி) நஸயீ
பரட்டைத் தலையுடன் ஒரு மனிதரை நபி(ஸல்) கண்டனர். இவருக்கு தனது தலைமுடியைப் படியச் செய்யும் பொருள் கிடைக்கவில்லையா? என்று கேட்டார்கள்.
ஜாபிர்(ரலி) : நஸயீ
ஒரு சிறுவனின் தலைமுடி பாதி சிரைக்கப்பட்டும், பாதி சிரைக்கப்படாமலும் இருப்பதை நபி(ஸல்) கண்டனர். இதைத்தடை செய்த நபி(ஸல்) அவர்கள், முழுமையாகச் சிரையுங்கள்! அல்லது முழுமையாக விட்டு விடுங்கள்! என்று கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : முஸ்லீம்
ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும், வைக்கச் சொல்பவளையும் அல்லாஹ் சபித்ததாக நபி(ஸல்) அவர்க்ள கூறினார்கள்.
இப்னு உமர்(ரலி) : புகாரி, முஸ்லீம்
ஆண்களைப் போல் நடக்கும் பெண்களையும், பெண்களைப்போல் நடக்கும் ஆண்களையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தனர்.
இப்னு உமர்(ரலி) : புகாரி